அவர் முதலில் தப்பி ஓடியதாகவும், பின்னர் மே 20 அன்று ஒரு வழக்கறிஞர் மூலம் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததாகவும், ஜூன் 3 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இக்குற்றத்திற்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு 21 வயது நபர் முன்னதாகவே கைது செய்யப்பட்டு, விசாரணைகள் தொடரும் நிலையில் அவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 Comments